கோவை 68வது வார்டு காந்திபுரத்தில் புதிய தெரு விளக்குகள் திறப்பு விழா

கோவை மண்டலம் வார்டு எண்.68-ல் ரூ.75.50 லட்சம் மதிப்பீட்டில் 84 தெரு விளக்குகள் திறந்து வைக்கப்பட்டன.


Coimbatore:

கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலம், வார்டு எண்.68 காந்திபுரத்தில் புதிய தெரு விளக்குகள் திறப்பு விழாவில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் முன்னிலையில் 84 தெரு விளக்குகள் திறந்து வைக்கப்பட்டன. இந்த திட்டமானது சுமார் ரூ.75.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று, பொது மக்களின் பயன்பாட்டிற்காக இன்று தொடங்கி வைக்கப்பட்டது.






விழாவில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மத்திய மண்டல குழுத்தலைவர் மீனாலோகு, கழக நிர்வாகிகள், வட்ட கழக ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் சிவா கணேஷ், உதவி ஆணையர் செந்தில்குமரன் மற்றும் உள்ள பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் பங்கேற்ற பொது மக்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்தனர்.






இந்த திட்டம் அந்தப் பகுதியின் பொது பாதுகாப்பும் வசதிகளை மேலும் மேம்படுத்தும் என மேயர் கல்பனா ஆனந்தகுமார் தெரிவித்தார்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...