பொள்ளாச்சியில் பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை முயற்சி - காவல்துறையினர் தடுத்து நிறுத்தம்

கள் விற்பனைக்கு அனுமதிக்கோரி ஊர்வலமாக வந்த விவசாயிகளை காவல்துறையினர் தடுத்தனர். அப்போது பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற பாலசுப்பிரமணியம் என்ற விவசாயியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.


கோவை: கள்ளக்குறிச்சி பகுதியில் விஷ சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிர் இருந்த நிலையில் அதை மையப்படுத்தி பொள்ளாச்சி பகுதியில் ஆனைமலை, நெகமம், பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கள் இறக்கி விற்பனை செய்து வருகின்ற நிலையில் அதை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக இன்று நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க தலைவர் பாபு தலைமையில், பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஊர்வலமாக வந்தனர். அப்போது காவல்துறையினர் விவசாயிகளை தடுத்து நிறுத்தினார்.



அப்போது விவசாயி பாலசுப்ரமணியம் கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை முயற்சிக்கு முற்பட்ட போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...