கோவை விமான நிலைய தூய்மைப்பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் பணிநீக்கம் கண்ட தூய்மைப்பணியாளர்கள், தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, மாலை 4 மணியளவில் சட்டவிரோதமாக பணிநீக்கப்பட்ட ஊழியர்கள் பணியை மீட்டுத்தரக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


Coimbatore: கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் சமூகநீதி தூய்மைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று மாலை 4 மணிக்கு தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் ஒப்பந்தம் மூலம் சட்டவிரோதமாக பணி நீக்கப்பட்ட 48 தூய்மைப்பணியாளர்களின் வேலையை மீட்டுத்தருவதற்காகவும், இழந்த ஊழியர்களுக்கு தொகுப்பூதியத்தை உடனடியாக வழங்கக் கோரியும் நடைமெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது சமூகநீதிக் கட்சி மாநில தலைவர் வழக்கறிஞர் ந.பன்னீர்செல்வம் கவன ஈர்ப்பு பேச்சு ஆற்றினார். இதில் பொறுப்பாளர்கள் பொதுச்செயலாளர் வெள்ளமடை.நாகராசன், தளபதி செந்தில், ஜெயபால், பிரபாகரன், முத்துபாண்டி மற்றும் திரளான தோழர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...