உலக யோகா தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் யோகா நிகழ்ச்சி

பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 100 மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக வந்து அமர்ந்து பத்தாவது உலக யோகா தினத்தை குறிக்கும் வகையில் "YOGA 10" என்ற எழுத்து அமைப்பு வடிவில் அமர்ந்து பத்மாசனம் செய்து அசத்தினர்.


கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 100 மாணவர்கள் "YOGA 10" என்ற வடிவில் அமர்ந்து பத்மாசனம் செய்தனர். சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த உலக யோகா தினத்தை முன்னிட்டு இன்று பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி யோகாசனத்தில் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் ஒன்றாக யோகா செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த யோகா நிகழ்ச்சியில் 100 மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக வந்து அமர்ந்து பத்தாவது உலக யோகா தினத்தை குறிக்கும் வகையில் "YOGA 10" என்ற எழுத்து அமைப்பு வடிவில் அமர்ந்து மாணவர்கள் பத்மாசனம் செய்து அசத்தினர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...