பல்லடம் அருகே உகையானூரில் ஓடை நிலத்தை மீட்ட வருவாய்துறையினர்

உகையானூர் பகுதியில் செந்தில்குமார், பாலசுப்பிரமணி, சதீஷ்குமார் ஆகியோர் ஆக்கிரமிட்பு செய்து வைத்திருந்த சுமார் 15 சென்ட் ஓடை நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உகையானூர் பகுதியில் செந்தில்குமார், பாலசுப்பிரமணி, சதீஷ்குமார் ஆகியோர் சுமார் 4 கிலோ மீட்டர் அளவு கொண்ட நீர் ஓடையின் ஓரம் உள்ள சுமார் 15 சென்ட் நிலத்தை அக்கிரமிட்பு செய்தனர்.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில், நிகழ்விடத்திற்கு சென்ற வருவாய்துறையினர் அளவீடு செய்து கம்பி வேலிகளை அகற்றி ஆக்கிரமிட்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்டனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...