கோவையில் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாம்

கோவை ஆர் எஸ் புரம் IMA ரத்ததான மையத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை வடக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.


கோவை: கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆகாஷ் தலைமையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் கோவை ஆர் எஸ் புரம் ஐ எம் ஏ ரத்ததான மையத்தில் நடைபெற்றது. மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவரும் மாமன்ற உறுப்பினருமான நவீன் குமார் முன்னிலை வகித்தார்.



கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி எம் சி மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். தொண்டாமுத்தூர் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருண்குமார், வட்டார தலைவர் சச்சிதானந்த மூர்த்தி, சர்க்கிள் தலைவர் இந்துராஜ், மாவட்ட செயலாளர் அர்ஜுன்,க வுன்சிலர் காயத்ரி, நிர்வாகிகள் கோகுலகிருஷ்ணன், அப்பாஸ், கோகுல், புருஷோத்தமன், நிர்மல், பிரகாஷ், பாலகுமார், சத்யா, ராஜேஷ், கண்ணன், ரமேஷ், அசோக், விஜய், முருகன், முரளி, கிருஷ்ணன், தாண்டவமூர்த்தி, கணபதி, அசோக், கனகராஜ், சக்தி, சதீஷ், ஐ எஸ் மணி, மாணவர் காங்கிரஸ் விஜய், சேவாதள அருள், ரங்கசாமி, நெசவாளர் அணி ராமசாமி, காயத்ரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...