கோவை காமராஜ் பவனில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கோவை காமராஜ் பவனில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழாவை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் GV நவீன் குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. வார்டு தலைவர் கோபாலும், சரவணம்பட்டி ரகுராமன் முன்னிலை வகித்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி வார்டு எண் 5, காமராஜ் பவனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினருமான ஜிவி நவீன் குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது.

வார்டு தலைவர் கோபால் வரவேற்றார். சரவணம்பட்டி ரகுராமன் மற்றும் ஓபிசி மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



காங்கிரஸ் கொடி கம்பத்தில் கொடி ஏற்றி தூய்மை பணியாளர்களோடு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.



மேலும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஜெயபிரகாஷ், சுந்தரசாமி, கோபால்சாமி, இளைஞர் காங்கிரஸ் புருஷோத்தமன், சரவணம்பட்டி முருகேசன், சுரேஷ், சின்னசாமி, பாலு, ரங்கசாமி, வெங்கடேஷ், முரளி, கிருஷ்ணன், பிரகாஷ், கார்த்திக், தினேஷ், மருதாச்சலம், அங்கமணி, லீபன், விவேகானந்தன், பிராங்கிளின் மேற்பார்வையாளர் அன்சார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...