நரசீபுரம் நொய்யல் ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானை – செல்போன் வீடியோ வைரல்

நரசீபுரம் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் அண்மையில் தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானையின் செல்போன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் அவ்வப்போது ஊர்களுக்குள் புகுந்து வீடுகள், விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் வாகனங்கள் மற்றும் மனிதர்களை தாக்கி வருகிறது.



இதனை தடுக்க அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வனத்துறைக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சமீப காலமாக அப்பகுதியில் சுற்றிவரும் ஒற்றைக் காட்டு யானை வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை தின்றுசேதத்தை ஏற்படுத்தி செல்கிறது.

இந்த நிலையில் நரசீபுரம் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் அண்மையில் தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானையின் செல்போன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது ஜூன்.19 வைரலாகி வருகிறது.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...