கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு பீளமேட்டில் திமுக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு

டாக்டர் கலைஞரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக வர்த்தகர் அணி சார்பில் பீளமேடு பகுதி-1, 24-வது வட்டத்திற்கு உட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.


கோவை: தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101- வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலை காலை 7 மணிக்கு கோவை மாநகர் மாவட்ட திமுக வர்த்தகர் அணி சார்பில் பீளமேடு பகுதி-1, 24-வது வட்டத்திற்கு உட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் கே.சி. ரமேஷ் குமார் ஏற்பாட்டில், பீளமேடு பகுதி -1 செயலாளர் துரை.செந்தமிழ் செல்வன் காலை உணவு வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் 24-வது வட்ட கழக செயலாளர் ஏ.எஸ். நடராஜ், பகுதி பொருளாளர் டி.எம்.மணி, வட்ட கழக நிர்வாகிகள் அர்.வேலுசாமி, லதா, சுந்தரம், செந்தில், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ் குமார், பஞ்சர் முருகன், பரத் குமார், பப்பி கணேஷ், தமிழ் வானன், மகேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...