வெள்ளக்கிணறு மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகள் திறப்பு

வெள்ளக்கிணறு மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ரூ.45.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கழிப்பறைகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாணவ, மாணவியர்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம் வார்டு எண்.2க்குட்பட்ட வெள்ளக்கிணறு மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ரூ.45.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கழிப்பறைகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாணவ, மாணவியர்கள் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி இன்று (ஜூன்.19) திறந்து வைத்தார்.



உடன் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், பகுதி கழக செயலாளர் அருள்குமார், மாமன்ற உறுப்பினர்கள் கற்பகம், புஷ்பமணி, சித்ரா, கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





Newsletter

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...