மருதமலை கோவில் படிக்கட்டில் முகாமிட்ட இரண்டு காட்டு யானைகள் - வீடியோ வைரல்

மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நேற்று பக்தர்கள் செல்லும் நேரத்தில் படிக்கட்டில் நின்றிருந்த இரண்டு காட்டு யானைகள், நீண்ட நேரத்திற்குப்பிறகு அங்கிருந்து வெளியேறின. இந்த வீடியோ சமூவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


கோவை: மருதமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உலா வரும் இரட்டை காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று ஜூன்.16 மாலை மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிக்கு பக்தர்கள் செல்லும் நேரத்தில் இரட்டை காட்டு யானைகள் படிக்கட்டில் வந்து நின்றன.

இதையடுத்து நீண்ட நேரம் கழித்து யானைகள் அங்கிருந்து வெளியேறின. இந்த காட்சிகள் தற்போது இன்று ஜூன்.17 சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...