கடவுள் வேடமணிந்து பிச்சை எடுப்பதைக் கண்டித்து சக்தி சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாநகரில் இந்து மத கடவுள் வேடமணிந்து பொதுமக்களிடம் பிச்சை எடுப்பது இந்து கடவுள்களை அவமதிக்கும் செயலாக உள்ளதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் இந்து கட்சியின் சக்தி சேனா அமைப்பினர் இன்று மனு அளித்தனர்.



முன்னதாக மனு அளிக்க வந்தோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடவுள் வேடமணிந்து பொதுமக்களிடம் பிச்சை எடுப்பது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. இச்செயல் மாற்றுமதத்தினரின் கிண்டல்களுக்கு ஆளாக நேரிடுவதாக அமைகிறது. கடவுள் வேடமணிந்து பிச்சை எடுப்பவர்களில் பாதி பேர் பிற மதத்தை சார்ந்தவர்கள்.

இச்செயலில் ஈடுபடுபவர்கள் தானமாக பெறுவதில் தங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை. கடவுள் வேடமணிந்து பிச்சை எடுப்பதை வண்மயாக கண்டிக்கிறோம். இதில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என கூறினர். 

முன்னதாக, மனு அளக்கவந்த சக்தி சேனா அமைப்பினர் கடவுள் வேடமணிந்துவந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததால் ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...