நீலகிரியில் கோடை சீசன் துவக்கத்தை முன்னிட்டு உதகை சாலையெங்கிலும் ஜாக்ரண்டா பூக்கள் பூத்துக்குளுங்குகின்றன.
சில காலம் வாழ்ந்தாலும்
சிறப்பாக சிரிக்கின்றன
சிறுபிள்ளை சிற்பங்கள்
ஏப்ரல் மாத பூ, நீலகிரி பூ
என பலபெயர் கொண்ட உன் உண்மை
பெயரோ ஜாக்ரண்டா பூ
மலர்களுக்குள் மகரந்தம்
மறைத்துவைத்து
வண்டுகளுக்கு சேதி
சொல்லி அனுப்பியது
போதாதென்று
பொதுமக்களுக்கு சேதிசொல்ல
பூத்தாயிற்று...ஜாக்ரண்டா பூ..
பாதையெங்கும் பூத்த பூவை காண
இனி தமிழகமே ஒன்று கூடிநிற்கும்
நீலகிரியின் வாசலிலே...
சில காலம் வாழ்ந்தாலும்
சிறப்பாக சிரிக்கின்றன
சிறுபிள்ளை சிற்பங்கள்
ஏப்ரல் மாத பூ, நீலகிரி பூ
என பலபெயர் கொண்ட உன் உண்மை
பெயரோ ஜாக்ரண்டா பூ
மலர்களுக்குள் மகரந்தம்
மறைத்துவைத்து
வண்டுகளுக்கு சேதி
சொல்லி அனுப்பியது
போதாதென்று
பொதுமக்களுக்கு சேதிசொல்ல
பூத்தாயிற்று...ஜாக்ரண்டா பூ..
பாதையெங்கும் பூத்த பூவை காண
இனி தமிழகமே ஒன்று கூடிநிற்கும்
நீலகிரியின் வாசலிலே...