உதகை சாலையெங்கிலும் ஜாக்ரண்டா பூக்கள்!

நீலகிரியில் கோடை சீசன் துவக்கத்தை முன்னிட்டு உதகை சாலையெங்கிலும் ஜாக்ரண்டா பூக்கள் பூத்துக்குளுங்குகின்றன.

சில காலம் வாழ்ந்தாலும்
சிறப்பாக சிரிக்கின்றன
சிறுபிள்ளை சிற்பங்கள்

ஏப்ரல் மாத பூ, நீலகிரி பூ 
என பலபெயர் கொண்ட உன் உண்மை
பெயரோ ஜாக்ரண்டா பூ

மலர்களுக்குள் மகரந்தம்
மறைத்துவைத்து 
வண்டுகளுக்கு சேதி 
சொல்லி அனுப்பியது 
போதாதென்று
பொதுமக்களுக்கு சேதிசொல்ல 
பூத்தாயிற்று...ஜாக்ரண்டா பூ..

பாதையெங்கும் பூத்த பூவை காண
இனி தமிழகமே ஒன்று கூடிநிற்கும்
நீலகிரியின் வாசலிலே...

Newsletter

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...