எஸ் எஸ் குளம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்டிடம் திறப்பு விழா

கோவை அன்னூர் அடுத்த எஸ் எஸ் குளம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. பி.ஆர் நடராஜன் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். வெங்கட் நினைவகம் சார்பாக நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த எஸ்எஸ் குளம் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி, வெங்கட் நினைவகத்தின் சார்பாக துவக்கப்பட்ட புதிய கட்டடத்தை நேற்று மே.26 நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் திறந்து வைத்தார்.



முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்றப்பட்டது.



பின்னர் அவரது திருவுருவ படம் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...