கோவை லங்கா கார்னரில் ரெடிமேட் பாலம் அமைப்பு - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை லங்கா கார்னரில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கும் விதமாக ரெடிமேட் பாலம் அமைப்பது மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை லங்கா கார்னர் பகுதியில் மழைநீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக போர்க்கால அடிப்படையில் வடிகாலுடன் கூடிய 'ரெடிமேட் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.



மூன்று நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் பணி 100% முடியும் தருவாயை எட்டியுள்ளது. மேலும் தொடர் மழையிலும் வடிகால் உடன் கூடிய சிறுபாலம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் நேற்று மே.22 நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...