கோவை லங்கா கார்னரில் ரெடிமேட் பாலம் அமைப்பு - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை லங்கா கார்னரில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கும் விதமாக ரெடிமேட் பாலம் அமைப்பது மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை லங்கா கார்னர் பகுதியில் மழைநீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக போர்க்கால அடிப்படையில் வடிகாலுடன் கூடிய 'ரெடிமேட் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.



மூன்று நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் பணி 100% முடியும் தருவாயை எட்டியுள்ளது. மேலும் தொடர் மழையிலும் வடிகால் உடன் கூடிய சிறுபாலம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் நேற்று மே.22 நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...