ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் காட்டு யானைகள் குடும்பமாக உறங்கும் வீடியோ வைரல்

அடர்ந்த வனப்பகுதியில் தாய் யானையுடன் குட்டியானை உறங்கும்போது அந்த யானைகளுக்கு பாதுகாப்பிற்காக மூன்று யானைகள் அதனை சுற்றி படுத்து உறங்கிக் கொண்டுள்ளது. இந்த காட்சிகளை தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.


கோவை: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி மற்றும் உடுமலை, அமராவதி என 6 வனச்சரகங்கள் உள்ளது. இந்த வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகளும், அரியவகை பறவைகளும் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஒரு பகுதியில் காட்டு யானை குடும்பம் ஒன்று உறங்கும் அழகிய காட்சி வெளியாகி உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் தாய் யானையுடன் குட்டியானை உறங்கும்போது அந்த யானைகளுக்கு பாதுகாப்பிற்காக மூன்று யானைகள் அதனை சுற்றி படுத்து உறங்கிக் கொண்டுள்ளது.



இந்த யானைகளுக்கு பாதுகாப்பாக ஒரு யானை காவலுக்கு நின்று கவனித்துக் கொண்டுள்ளது. இந்த காட்சிகளை தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...