உக்கடம் அருகே சங்கமேஸ்வரர் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் உண்டியல் பணம் எண்ணும் பணி தொடக்கம்

உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், நாணயம் மற்றும் இதர பொருட்களை எண்ணும் பணி அறங்காவலர் குழுதலைவர் இராம நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோவை உக்கடம் அருகே பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுக்கு இருமுறை அங்கு பக்தர்களால் செலுத்தப்படும் பணம் மற்றும் நகைகளை எண்ணும் பணி நடைபெறும்.



அதன் ஒரு பகுதியாக இன்று (15-05-2024) உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மற்றும் நகைகள் என்னும் பணி நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழுதலைவர் இராம நாகராஜன் தலைமையில் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டு உண்டியலில் செலுத்தப்பட்ட பணம், நாணயம் மற்றும் இதர பொருட்களை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...