கரிவரதராஜா பெருமாள் கோயிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை - எஸ்.பி. பத்ரிநாராயணனிடம் பொதுமக்கள் மனு

கரிவரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக சிலர் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். கோயிலுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.பி. பத்ரிநாராயணனிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை அருகே உள்ள திருமலை நாயக்கன்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், எஸ்.பி பத்ரிநாராயணனிடம் இன்று (மே.15) மனு அளித்தனர்.



அந்த மனுவில், எங்கள் பகுதியில் கரிவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் நிர்வாகம் திருப்பணி கமிட்டி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சிலர் கோயிலுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு கோயில் உண்டியல் திறக்கப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது. ஆனால், சிலர் உண்டியல் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக தவறான தகவலை பரப்பி வருகின்றனர். எனவே, கோயிலுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...