கோவையில் முதியோர் இல்லத்தில் அதிமுகவினர் சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி

கோவையில் முதியோர் இல்லத்தில் அதிமுகவினர் சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி அம்மன் K. அர்ச்சுணன் MLA மற்றும் ஜெயராம் MLA முன்னிலையில் நடைபெற்றது.


Coimbatore: அதிமுக கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட கழகம் சார்பில், சிங்காநல்லூர் தொகுதி சவுரிபாளையம் பகுதி பிஎஸ்ஜி மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள செசையர் ஹோமில் (மனவளர்ச்சி குன்றியோர் இல்லம்) காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று (மே.13) நடைபெற்றது. 



இதில் கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் K. அர்ச்சுணன் MLA தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் MLA ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டு உணவு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் பீளமேடு துரைசாமி, சிங்கை பாலன், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...