வால்பாறையில் யானை தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வனத்துறை ஆறுதல்

வால்பாறையில் யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வனத்துறையினர் ஆறுதல் கூறி, தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர்.


Coimbatore:

கோவை, வால்பாறையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வில்லோனி நெடுங்குன்றம் மலைவாழ் மக்கள் தலைவர் ரவி காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக மே 12 அன்று வனத்துறை அதிகாரி தேவேந்திர குமார் மற்றும் மீனா உட்பட ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் தேவேந்திர குமார் நெடுங்குன்றம் செட்டில்மெண்ட் குடியிருப்புக்கு சென்று ஆறுதல் கூறி அவசர உதவிகள் புரிந்திருந்தனர்.

இந்த நிலையில், யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வனத்துறையினர் ஆறுதல் கூறி, தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...