வால்பாறையில் யானை தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வனத்துறை ஆறுதல்

வால்பாறையில் யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வனத்துறையினர் ஆறுதல் கூறி, தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர்.


Coimbatore:

கோவை, வால்பாறையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வில்லோனி நெடுங்குன்றம் மலைவாழ் மக்கள் தலைவர் ரவி காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக மே 12 அன்று வனத்துறை அதிகாரி தேவேந்திர குமார் மற்றும் மீனா உட்பட ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் தேவேந்திர குமார் நெடுங்குன்றம் செட்டில்மெண்ட் குடியிருப்புக்கு சென்று ஆறுதல் கூறி அவசர உதவிகள் புரிந்திருந்தனர்.

இந்த நிலையில், யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வனத்துறையினர் ஆறுதல் கூறி, தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...