சிங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

கோவை சிங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. பகுதி செயலாளர் சிவக்குமார் ஏற்பாடு செய்திருந்தார், பல்வேறு முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை மாநகர் மாவட்டத்தின் சிங்காநல்லூர் பகுதியில் இன்று மே.11 அதிமுக கட்சி சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை சிங்காநல்லூர் பகுதி செயலாளர் சிவக்குமார் கவனித்திருந்தார்.



நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் K. அர்சுணன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் K.R.ஜெயராம், கோவை நாடாளுமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தனர். இதில் சிங்கை முத்து, பீளமேடு துரைசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று மக்களுக்கு தீவிரமாக சேவை செய்து வந்தனர்.


Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...