தாராபுரம் புதிய பஸ் நிலையம் அருகே நீர் மோர் பந்தல் திறப்பு விழா

தாராபுரம் புதிய பஸ் நிலைய அருகே அதிமுக ஒபிஸ் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஜவகர் மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி.காமராஜ் பங்கேற்பு.


திருப்பூர்: தாராபுரம் புதிய பஸ் நிலைய அருகே உள்ள நீர் மோர் பந்தல் திறப்பு விழா முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல் வம் அணி சார்பில் நடைபெற்றது. விழாவில் நகர செயலாளர் ஜவகர் மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி.காமராஜ் முக்கிய பங்காற்றினர்.

இந்த பந்தல் மூலம் பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பல நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர், மக்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...