பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கோவையில் பாப்பநாயக்கன்பாளையம் காய்கறி மைதானம் அருகே அதிமுகவினர் நீர் மோர் பந்தல் திறந்து, பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் நீர் மோர் வழங்கினார்கள்.


Coimbatore: கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள காய்கறி மைதானம் அருகே இன்று நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதனை Amman K. அர்ச்சுணன் MLA மற்றும் KR. ஜெயராம் MLA ஆகியோர் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டனர்.







விழாவில் தகவல்தொழில் நுட்பபிரிவு மாநில தலைவர் சிங்கை ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள் பீளமேடு துரைசாமி, சிங்கை பாலன், சக்திவேல் ஆகியோரும் பங்கேற்று நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.




Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...