பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கோவையில் பாப்பநாயக்கன்பாளையம் காய்கறி மைதானம் அருகே அதிமுகவினர் நீர் மோர் பந்தல் திறந்து, பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் நீர் மோர் வழங்கினார்கள்.


Coimbatore: கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள காய்கறி மைதானம் அருகே இன்று நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதனை Amman K. அர்ச்சுணன் MLA மற்றும் KR. ஜெயராம் MLA ஆகியோர் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டனர்.







விழாவில் தகவல்தொழில் நுட்பபிரிவு மாநில தலைவர் சிங்கை ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள் பீளமேடு துரைசாமி, சிங்கை பாலன், சக்திவேல் ஆகியோரும் பங்கேற்று நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.




Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...