கோவை பல்லடம் தொகுதியில் திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

கோவை பல்லடம் சட்டமன்ற தொகுதியில் நடந்த 2024 மக்களவை தேர்தல் பணிகளை சிறப்பாக செய்த திமுக நிர்வாகிகளுக்கு வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நன்றி தெரிவித்தார் .


Coimbatore: கோவை பல்லடம் சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டில் நடந்த முடிந்த 2024 மக்களவை தேர்தலில் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியதற்காக, கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அவர்கள் இன்று (மே.7) நன்றி தெரிவித்தார்.




இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் S குமார், பல்லடம் மேற்கு ஒன்றிய அவை தலைவர் சாமிநாதன், பல்லடம் பெருந்தலைவர் தேன்மொழி, மாவட்ட நெசவாளர் அணி தலைவர் எஸ்.கே.டி சுப்பிரமணியம மற்றும் பலரும் பங்கேற்றனர்.




இந்த நன்றி செலுத்தும் விழாவில் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் பலரும் பங்கு பெற்று தங்கள் மகிழ்ச்சியினை பகிர்ந்துகொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...