கோவையில் 11 கிலோ கஞ்சா கொண்டு வந்த இருவர் கைது

கோவை அருகே, கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த இருவர் கைது. இதில் 11 கிலோ கஞ்சாவை சிக்கியது.


கோவை: கோவை கற்பகம் கல்லூரி அருகே, மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதாக ரகசிய தகவல் கிடைக்க, காவல்துறையினர் சந்திப்பு அருகே வாகனசோதனை நடத்தி இருவரை கைது செய்தனர். பாலசுப்பிரமணியம் மற்றும் சிவாஜி என்ற இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அப்போது இவர்களிடமிருந்து ரூ.1,10,000/- மதிப்பிலான 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனின் தலைமையில் இந்த சோதனைகள் நடைபெற்றன. போதைப் பொருள் விற்பனை எதிர்ப்பு நடவடிக்கை கூடுதலாக கடுமைப்படுத்தப்பட்டு வருகிறது என்று பத்ரிநாராயணன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...