கோவையில் 11 கிலோ கஞ்சா கொண்டு வந்த இருவர் கைது

கோவை அருகே, கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த இருவர் கைது. இதில் 11 கிலோ கஞ்சாவை சிக்கியது.


கோவை: கோவை கற்பகம் கல்லூரி அருகே, மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதாக ரகசிய தகவல் கிடைக்க, காவல்துறையினர் சந்திப்பு அருகே வாகனசோதனை நடத்தி இருவரை கைது செய்தனர். பாலசுப்பிரமணியம் மற்றும் சிவாஜி என்ற இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அப்போது இவர்களிடமிருந்து ரூ.1,10,000/- மதிப்பிலான 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனின் தலைமையில் இந்த சோதனைகள் நடைபெற்றன. போதைப் பொருள் விற்பனை எதிர்ப்பு நடவடிக்கை கூடுதலாக கடுமைப்படுத்தப்பட்டு வருகிறது என்று பத்ரிநாராயணன் தெரிவித்தார்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...