தடாகத்தில் புதிய யானை வழித்தடம் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு

துடியலூர் அருகே தடாகத்தில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில், புதிய யானை வழித்தடம் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். திட்டம் குறித்து வனத்துறை பொது அறிவிப்பு செய்துள்ளது.


கோவை: துடியலூர் அருகில் உள்ள தடாகம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் புதிய யானைகளின் பிரத்தியோக வழித்தட திட்ட அறிக்கை படி, வனத்துறை முன்வைத்த திட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றினர்.



மாநில நிர்வாகிகள் சண்முகம், ரங்கநாதன் மற்றும் பிரபு முன்னிலை வகித்து, நரசிம்மராஜ் உரையாற்றினார்.



விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கும், வாழ்வாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த புதிய திட்டத்திற்கு தீர்வு கோரி காட்டிய எதிர்ப்பு வனத்துறை கவனத்திற்கு வந்துள்ளது. மேலும், மக்கள் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் பெற்றார்கள்.



அரசு விவசாயிகளின் கருத்துக்களை ஆய்வு செய்து, புதிய வழித்தடங்களோடு இருக்கும் அச்சுறுத்தல்களை களைய வேண்டும் என கூட்டத்தில் பரிந்துரைத்தனர். சமூக நலனுக்காக அரசும் முன்னெடுப்பு வேண்டும் என்பதற்கு உறுதியேற்றினர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...