கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையின் தெருவிளக்குகள் எரியாமல் பொதுமக்கள் அவதி

நேற்று மாலை கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் தெருவிளக்குகள் எரியாமல் போனதால், பெண்கள் உள்பட பொதுமக்கள் அவதி.


Coimbatore:

கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றளவு கொண்ட இந்த நடைபாதை மாநகராட்சியால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டது. இந்த நடைபாதையை இரு புறங்களிலும் புதிய எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதுடன், பொது மக்களை கவரும் வகையில் மீடியா ட்ரீ, இருக்கைகள், இலவச வைஃபை வசதி என பல்வேறு வசதிகள் நடைபயிற்சி மேற்கொள்வோர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.




இந்த நிலையில் நேற்று ஏப்ரல்.26 மாலை நடைபாதையில் இருபுறங்களிலும் உள்ள தெருவிளக்குகள் பல இடங்களில் எரியவில்லை.

மேலும் பல கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட இந்த நடைபாதையில் அவ்வப்போது எல்இடி தெரு விளக்குகள் எரியாமல் இருப்பது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...