வடமதுரை நியாய விலைக்கடை அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றக் அப்பகுதி மக்கள் கோரிக்கை

நியாயவிலைக் கடை அருகே குப்பைகளை கொட்டாதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், நியாய விலை கடையில் பணிபுரிபவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவை, துடியலூரை அடுத்துள்ள வடமதுரை பேருந்து நிலையம் அருகே நியாய விலைக்கடை அமைந்துள்ளது. இந்த நியாய விலை கடை அருகே அப்பகுதியில் உள்ள கடைகள், ஹோட்டல்கள் போன்றவற்றில் சேதாரம் ஆகும் குப்பைகளை தற்போது கொட்டி வருகின்றனர்.



இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.



மேலும் இதனால் நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் நியாய விலைக்கடையில் பணி செய்பவர்களும், நியாய விலை கடையில் பொருள் வாங்க வரும் பொது மக்களும் இதனால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இங்கு காட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றியும், மேலும் இங்கு குப்பைகளை கொட்டாதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் நியாய விலை கடையில் பணிபுரிபவர்கள் இன்று (ஏப்ரல்.25) கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...