தாராபுரம் அருகே கோழிக் கழிவுகளை கொட்ட வந்த ஈச்சர் வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்

தாராபுரம் அருகே மூலனூர் ஊராட்சி நாச்சிபாளையம் பிரிவில் பொதுமக்கள் கேரளாவில் இருந்து வரும் ஈச்சர் வாகனத்தை சிறைபிடித்தனர். கோழிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வந்த சம்பவம்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிபாளையம் பிரிவு என்ற இடத்தில் கேரளாவில் இருந்து வந்த ஈச்சர் வாகனம் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டது.



கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் இருந்து கோழிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் எடுத்து செல்லப்பட்டது.



இது குறித்து நாச்சிபாளையம் பிரிவின் பொதுமக்கள் கூறியபோது, கேரளாவில் இருந்து மலப்புரம் பகுதியில் கோழி கழிவுகளை மற்றும் மருத்துவ கழிவுகளை ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொட்டச் செல்வது ஒரு தொடர்ச்சியாக நடந்து வருகிறது.



பின்னர் மூலனூர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தலைவர் தண்டபாணி இந்த செய்தியை அறிந்து அதிகாரிகளிடம் ஈச்சர் வாகனத்தை ஒப்படைக்கச் செய்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...