நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிமிட் சார்பில் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிமிட் இன்று (ஏப்ரல்.15) அறிக்கையை வெளியிட்டுள்ளது.



அதில் வரும் (19.04.2024) நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிமிட் (17.04.2024, 18.04.2024) ஆகிய இரு நாட்களில் ஏற்கனவே இயக்கப்படும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 120 தனிநடைகளும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 200 தனிநடைகளும் இயக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...