கோவையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வாக்களிக்க வாகன வசதி ஏற்பாடு

வாகனம் உதவி தேவைப்படுவோர் 7397700482 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயரை (17.04.2024) அன்று மாலை 6.00 மணிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கோவை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிராந்திகுமார் பாடிநேற்று ஏப்ரல்.12 வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 19.04.2024 அன்று நடைபெறும் மக்களவை பொதுத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் 100 விழுக்காடு வாக்களிக்க ஏதுவாக ஸ்வர்கா பவுண்டடேசன், எம்.கே பவுண்டேசன், கோயம்புத்தூர் ஆகிய தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் தங்களுக்குரிய வாக்குசாவடிகளில் வாக்களிக்க ஏதுவாக வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாகனம் உதவி தேவைப்படுவோர்7397700482 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயரை (17.04.2024) அன்று மாலை 6.00 மணிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறும், இந்த வாய்பினை பயன்படுத்தி கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவரும் வாக்களித்து ஜனநாயக உரிமையை நிலைநாட்டிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...