பொள்ளாச்சி நகர பகுதிகளில் பாஜக வேட்பாளர் வசந்தராஜன் வாக்கு சேகரிப்பு

பொள்ளாச்சி பகுதியில் மத்திய அரசு பள்ளியான கேந்திர வித்யாலயா பள்ளி கொண்டுவரப்படும் என்றும், ஆனைமலை-நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் வாக்குறுதி அளித்தார்.


கோவை: தேசிய ஜனநாயக கூட்டணியில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வசந்தராஜன், பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று பொள்ளாச்சி நகரப் பகுதிகளில் வீதி வீதியாக தாமரைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.



அப்போது பேசிய அவர், தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் வரி உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், பொள்ளாச்சி நகரப் பகுதிக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் இல்லாமல் இருப்பதாக பேசிய வேட்பாளர் வசந்தராஜன், பொள்ளாச்சி பகுதியில் மத்திய அரசு பள்ளியான கேந்திர வித்யாலயா பள்ளி கொண்டுவரப்படும் என்றும், 35 ஆண்டுகால பிரச்சனையான ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவேன் என்றும் வாக்குறுதி அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...