வால்பாறையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி - கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியானது, கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கி காந்தி சிலை பேருந்து நிலையம் கடைவீதி வழியாக அஞ்சலகம் சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.


கோவை: இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை பொதுத் தேர்தல் 2024 கோயம்பத்தூர் மாவட்டம் தேர்தல் நாள் ஏப்ரல் 19 நமது இலக்கு 100% வாக்குப்பதிவு, வாக்களிப்பது நாம் அனைவரின் ஜனநாயக கடமை என்ற தேர்தல் அலுவலக தேர்தல் நடத்துபவர் தலைமையில் கோவை மாவட்டம் வால்பாறையில் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



கல்லூரி வளாகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி நிறைமதி தலைமையில் கல்லூரி வளாகத்தில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தேர்தல் வாக்களிப்பது நமது கடமை வாக்களிப்பது நமது ஜனநாயக உரிமை என்று கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கல்லூரி மாணவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் துண்டு பிரசுரங்களை கையில் ஏந்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உடை அணிந்து கல்லூரி வளாகத்தில் இருந்து காந்தி சிலை பேருந்து நிலையம் கடைவீதி வழியாக அஞ்சலகம் சென்று மீண்டும் கல்லூரி வளாகத்திற்கு சென்றனர்.



நமது ஜனநாயகம் தேர்தல் வாக்களிப்பது நமது கடமை நூறு சதவீதம் வாக்கு அளிப்போம் என்று உறுதி ஏற்று கையில் பதாகை ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...