பாலமலை மலைக்கிராமங்களில் திமுக வேட்பாளரை ஆதரித்து நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பு

மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டம், கலைஞர் உரிமை தொகை திட்டம், பள்ளியில் காலை உணவுத் திட்டம் போன்ற மகளிர் நலன் போற்றும் திட்டங்களை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு அளிக்குமாறு நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, பாலமலை மலைகிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களை இன்று மார்ச்.30 நேரில் சந்தித்தார்.



அப்போது பாரம்பரிய இசையுடன் நடனமாடி வரவேற்றனர்.



பின்னர் கோவை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டம், கலைஞர் உரிமை தொகை திட்டம், பள்ளியில் காலை உணவுத் திட்டம் போன்ற மகளிர் நலன் போற்றும் திட்டங்களை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.



இந்நிகழ்வில் தொகுதி பார்வையாளர், இரா.ராஜீவ்காந்தி, ஒன்றிய கழகச் செயலாளர், எஸ்.கார்த்திக், பொதுக்குழு உறுப்பினர் க.விஜயகுமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மனோஜ், மாவட்ட ஐடி விங் துணை ஒருங்கிணைப்பாளர் சஹா விக்னேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...