பொள்ளாச்சி தொகுதி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம்..!

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர், A. கார்த்திகேயன் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம், இன்று கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது.


கோவை: அ.தி.மு.க பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை சட்டமன்ற தொகுதிகளின் சார்பாக, A. கார்த்திகேயன், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரின் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம்இன்று நடைபெற்றது. 



பொள்ளாச்சியில் உள்ளதனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டம், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், எஸ்.பி வேலுமணி தலைமையில், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி. V.ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்றது.



கூட்டத்தில், உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் C.மகேந்திரன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர், அமுல் கந்தசாமி மற்றும் அதிமுக தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...