நல்லூரில் சரக்கு வாகனத்தில் 3.7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.!

குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு டிஎஸ்பி ஜனனி பிரியா தலைமையில் போலீசார் நல்லூரில் வாகன சோதனை நடத்தியதில், சரக்கு வாகனத்தில், 3700 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் அமைந்துள்ள, நல்லூர் ஊராட்சியில் சரக்கு வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட 3.7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 

குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு, டிஎஸ்பி ஜனனி பிரியா தலைமையில் போலீசார் நல்லூரில் வாகன சோதனை நடத்தியதில், சரக்கு வாகனத்தில், 3700 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.

பின்னர், கடத்தலில் ஈடுபட்ட, சதீஸ்குமார் (27) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீஸார், 3.7 டன் ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய மணிகண்டன் என்பவரை தேடி வருகின்றனர்.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...