நல்லூரில் சரக்கு வாகனத்தில் 3.7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.!

குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு டிஎஸ்பி ஜனனி பிரியா தலைமையில் போலீசார் நல்லூரில் வாகன சோதனை நடத்தியதில், சரக்கு வாகனத்தில், 3700 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் அமைந்துள்ள, நல்லூர் ஊராட்சியில் சரக்கு வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட 3.7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 

குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு, டிஎஸ்பி ஜனனி பிரியா தலைமையில் போலீசார் நல்லூரில் வாகன சோதனை நடத்தியதில், சரக்கு வாகனத்தில், 3700 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.

பின்னர், கடத்தலில் ஈடுபட்ட, சதீஸ்குமார் (27) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீஸார், 3.7 டன் ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய மணிகண்டன் என்பவரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...