காந்திபுதூரில் வரி வசூல் மையம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் திறப்பு விழா

53வது வார்டுக்கு உட்பட்ட காந்திபுதூரில் வரி வசூல் மையம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தை கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் திறந்து வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி 53வது வார்டுக்கு உட்பட்ட காந்திபுதூரில் வரி வசூல் மையம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் திறப்பு விழா இன்று (மார்ச்.15) நடைபெற்றது. இதை கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் MC திறந்து வைத்து முதல் வரி வசூலைத் தொடங்கி வைத்தார்.



53வது வார்டு மாமன்ற உறுப்பினர் மோகன்‌ mc, கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் கவிதா முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உதவி நிர்வாக பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர் ஜெகதீஸ்வரி, சுகாதார ஆய்வாளர் ஜெரால்ட், மண்டல சுகாதார அலுவலர் (ZSO) பரமசிவம், Cpi மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் V.S.சுந்தரம், AIKS விவசாய சங்க தலைவர் சு.பழனிசாமி Ex.DC, cpi கிழக்கு மண்டல செயலாளர் S.சண்முகம், Cpi ex.மாவட்டப் பொருளாளர் U.K.சுப்பிரமணியன், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...