கோவையில் சித்த மருத்துவ பணிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து (20.03.2024) அன்று மாலை 5.00 மணிக்குள் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் படி நேற்று (மார்ச்.4) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள, மாவட்ட சித்த மருத்துவமனை National Programme for Health Care of Elderly திட்டம், மக்களை தேடி மருத்துவ திட்டம், நடமாடும் மருத்துவ மையம், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற நலவாழ்வு மையங்கள், National Programme for Prevention and Control of Deafness (NPPCD) திட்டம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய அலுவலகங்களின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆயுஷ் மருத்துவர் (சித்தா) Ayush Doctor (Siddha)-3, மருந்து வழங்குநர் (g) Dispenser (Siddha)- Ayush Medical Officer (Unani)-மருந்து வழங்குநர் (யுனானி) Dispenser(Unani)1 பல்நோக்கு பணியாளர் Multipurpose Worker-9, சிகிச்சை உதவியாளர் (பெண்) Therapeutic Assistant (Female)-1 திட்ட மேலாளர் (District Programme Manager)-1 (Data Assistant)-1 வல்லுநர்(Lab Technician)1 இடைநிலை சுகாதார பணியாளர் (MLHP)-6. இயன்முறை மருத்துவ (Physiotherapist)-1. $ ( Medical Officer) 6. & II(Health Inspector GrII)-11, Gal 2. (Staff Nurse)-6, 46 1 (Dental Assistant)-3, Audiologist-1 of Dental Surgeon) ஆகிய காலிப்பணியிடங்களை முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளது.

இது குறித்த விண்ணப்படிவம் மற்றும் விவரங்களை https://coimbatore.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து (20.03.2024) அன்று மாலை 5.00 மணிக்குள் பந்தயசாலையில் உள்ள துணை இயக்குநர் சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...