பெரியநாயக்கன்பாளையத்தில் குரங்குகள் அட்டகாசம் - நடவடிக்கை எடுக்ககோரி நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை

நடைபாதையில் விற்பனைக்காக வைத்திருந்த வாழைப்பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டு குரங்குகள் அட்டகாசம் செய்துள்ளது. இந்த குரங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவையில் தற்போது வெயில் காலம் தொடங்கிவிட்டது. இதனால் வனவிலங்குகள், மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் வருவது வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில் இன்று (மார்ச்.4) கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய வளாகத்தில் 5-க்கும் மேற்பட்ட குரங்குகள் வந்தன.

அவை நடைபாதை வியாபாரிகள் விற்பனைக்கு வைத்துள்ள வாழைப்பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிட்டது. இதனால் நடைபாதை வியாபாரிகளின் பொருட்கள் வீணாவுதுடன், வியாபாரமும் நஷ்டத்துக்கு உள்ளாகிறது.

எனவே இது குறித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி நடைபாதை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இன்று கோரிக்கை வைத்தனர்.

Newsletter

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...