பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி உடுமலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

12 ஆண்டுகளாக பணி புரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள் பலர் தங்களது மாணவச் செல்வங்களை பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள செய்து வெற்றி அடையச் செய்த ஆசிரியர்களுக்கு சிறப்பு விருதுகள் ஆலோசணை கூட்டத்தில் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் மாநில அளவிலான முப்பெரும் நிகழ்வுகள் இன்று நடைபெற்றது.

நிகழ்வுகளில் கருத்தரங்கம், ஆலோசனைக் கூட்டம், வாழ்த்துரங்கம் நடைபெற்றது. மேலும் ஆலோசணை கூட்டத்தில் 12 ஆண்டுகளாக பணி புரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள் (சிறப்பாசியர்கள்) பலர் தங்களது மாணவச் செல்வங்களை பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள செய்து வெற்றி பெற்ற, வெற்றி அடையச் செய்த நிலையில் ஆசிரியர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மேலும் 12 ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை விடுத்து வரும் ஓரே கோரிக்கை பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத் தலைவர் கௌதமன், மாநில செயலாளர் யசோதா, மாநில பொருளாளர் வைகை பிரபா, மாநில அமைப்பு செயலாளர் குமரேசன், மாவட்ட திருப்பூர் மாவட்ட தலைவர் ஆனந்தன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ராமகிருஷ்ணன் உட்பட தமிழக முழுவதும் இருந்து மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...