கோவை விமான நிலையத்தில் அனைவரையும் வாகனம் செல்லும் இடத்தில் சமமாக நடத்தக்கோரி மக்கள் குறைதீர்ப்பு முகாமில் தனிநபர் மனு

பயணிகளை ஏற்றி செல்ல வரும் மஞ்சள் போர்டு வாகனங்களில் மட்டும் கட்டாய வசூலாக 20 ரூபாய் பெறப்படுகிறது. இது மஞ்சள் போர்டு வாகனங்களில் பயன்படுத்தும் பயணிகளுக்கு மிகுந்த மன உளச்சலை ஏற்படுத்துகிறது என தனிநபர் ஒருவர் மனு அளித்துள்ளார்.



கோவை: கோவை விமானநிலையத்தில் வாகனங்கள் இறக்கிவிட/ஏற்றி செல்ல விமான நிலைய ஆணையத்தின் மூலம் 3 நிமிடம் ஒதுக்கப்பட்டு தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் பயணிகளை ஏற்றி செல்ல வரும் மஞ்சள் போர்டு வாகனங்களில் மட்டும் கட்டாய வசூலாக 20 ரூபாய் பெறப்படுகிறது. அதற்குண்டான எந்த தகவல் பலகையும் அங்கு இல்லை. இது மஞ்சள் போர்டு வானங்களில் பயன்படுத்தும் பயணிகளுக்கு மிகுந்த மன உளச்சலை ஏற்படுத்துகிறது. 

எனவே இது சம்மந்த ஆய்வு மேற்கொண்டு அட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்து அனைவரையும் சமமாக நடத்த வேண்டுகிறோம். இவ்வாறு விசில் துறை என்பவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் மனு அளித்துள்ளார். 

Newsletter

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...