கோவை மாநகராட்சியில் உதவி கமிஷனர்கள் பணியிட மாற்றம்

கோவை மாநகராட்சி உதவி கமிஷனர் உஷாராணி அதே மாநகராட்சியில் காலியாக இருந்த கணக்குகள் உதவி கமிஷனராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியில் உதவி கமிஷனர்கள், பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, திருப்பூர் மாநகராட்சி வருவாய் உதவி கமிஷனராக இருந்த மோகனசுந்தரி கோவை மாநகராட்சி உதவி கமிஷனராகவும் (பணியாளர்), கோவை மாநகராட்சி உதவி கமிஷனர் (பணியாளர்) உஷாராணி அதே மாநகராட்சியில் காலியாக இருந்த கணக்குகள் உதவி கமிஷனராகவும், கோவை மாநகராட்சி நிர்வாக அலுவலர் மாணிக்கம், காலியாக இருந்த வருவாய் உதவி கமிஷனராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, நகராட்சி நிர்வாக அரசு முதன்மை செயலர் கார்த்திகேயன் நேற்று (பிப்.28) பிறப்பித்துள்ளார்.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...