ஓய்வு பெற்ற காவலர்கள் பயிற்சி முகாம் மூலம் உயர் அதிகாரிகளாக தேர்வு பெற்ற காவலர்களுக்கு கோவை காவல் ஆணையர் வாழ்த்து

பத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் காவல்துறை உதவி ஆய்வாளர்களாகவும், காவல்துறை போக்குவரத்து உதவி ஆய்வாளர்களாகவும், அதேபோல காவல் நிலைய தீயணைப்பு துறை அதிகாரி என பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்வாகியுள்ளனர். அவர்களை நேரில் வரவழைத்து கோவை மாநக காவல் ஆணையர் வாழ்த்து தெரிவித்தார்.


கோவை: கோவை அவிநாசி சாலை மற்றும் பாலசுந்தரம் சாலை ஒட்டி உள்ள பகுதியில் அமைந்துள்ள காவலர் பயிற்சி பள்ளியில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மூலம் அரசுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி நடைபெற்று வருகிறது.

அதில் கோவை ஆயுதப்படை மற்றும் காவல் நிலையங்களில் பணியாற்றும் பல்வேறு காவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வந்தனர். இந்த நிலையில் தற்போது பத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் காவல்துறை உதவி ஆய்வாளர்களாகவும், காவல்துறை போக்குவரத்து உதவி ஆய்வாளர்களாகவும், அதேபோல காவல் நிலைய தீயணைப்பு துறை அதிகாரி என பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்வாகியுள்ளனர்.

அவர்கள் அனைவரையும் கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் நேற்று (பிப்.7) நேரில் வரவைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார். பின்னர் இவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...