மாற்று திறனாளிகளின் பராமரிப்பாளர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்வு

I Support Need என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற தேர்வில் உதவித்தொகை கோரி பரமரிப்பாளர்கள் மாற்றுதிறனாளி பயனாளிகளுடன் கலந்துகொண்டனர். இவர்களில் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யபடுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழக அரசின் சார்பில் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு நலதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு மாதம் தோறும் 2000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கபட்டு வரும் நிலையில் தங்களால் சுயமாக கவனித்து கொள்ள முடியாமல் வேறு ஒருவர் பராமரிப்பில் உள்ள மாற்று திறனாளிகளை கவனித்து கொள்ளும் பராமரிப்பாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட உள்ளது.



I Support Need என்ற திட்டத்தின் கீழ் இந்த உதவித்தொகை வழங்கபடுகிறது. இந்த உதவித்தொகை பெற தகுதியானவர்களுக்கான தேர்வு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுதிறனாளிகள் அலுவலகத்தில் நடைபெற்று வருவதை முன்னிட்டு உதவித்தொகை கோரி பரமரிப்பாளர்கள் மாற்றுதிறனாளி பயனாளிகளுடன் வந்திருந்தனர்.



இவர்களில் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யபடுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...