கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆய்வு

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலம் மேட்டுப்பாளையம் நகராட்சி உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டத்தில் இன்று (02.02.2024) உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலம் மேட்டுப்பாளையம் நகராட்சி உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அருகில் மேட்டுப்பாளையம் நகராட்சித் தலைவர் மொஹரிபா பர்வீன் அசரஃப் அலி, ஆணையாளர் அமுதா, கோட்டாட்சியர் கோவிந்தன், தனி துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சுரேஷ் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...