மணியகாரம்பாளையம் பகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த மேயர்

மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கும் பணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், பூமிபூஜை செய்து பணியை இன்று (ஜன.31) தொடங்கி வைத்தார். அவருடன் அரசுத்துறை அதிகாரிகள் இருந்தனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19-க்குட்பட்ட மணியகாரம்பாளையம் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கும் பணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், பூமிபூஜை செய்து பணியை இன்று (ஜன.31) தொடங்கி வைத்தார்.



உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் ப.ஆனந்தகுமார், வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், அவைத்தலைவர் அருணாசலம், துணை செயலாளர்கள் சுசீலா, குருசாமி, பிரதிநிதிகள் மனோஜ், கதிர், கழக நிர்வாகிகள் ரகு, பிரதீப், கனகராஜ், மோகன், உதவி செயற்பொறியாளர் எழில், மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் அரவிந்த் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...