சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில், பகுதி வாரியாக கூட்டம்- கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ Ex.MLA., அறிவிப்பு

(31.1.2024) புதன்கிழமை மாலை 5 மணிக்கு சிங்காநல்லூர் பகுதி-2, லட்சுமி மஹால் உப்பிலிபாளையம் பகுதியிலும், மாலை 7 மணிக்கு சிங்காநல்லூர் பகுதி- 3, சரஸ்வதி நடராஜன் திருமண மண்டபம், 80 அடி சாலை ஒலம்பஸ் பகுதியிலும் கூட்டம் நடைபெறும் என கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ Ex.MLA, அறிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ நேற்று (ஜன.30) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில், பகுதி வாரியாக, பகுதிச் செயலாளர்கள்‌, வட்டக்கழகச் ‌செயலாளர்கள், பகுதி நிர்வாகிகள், BLA-2, BLC பொறுப்பாளர்கள் கூட்டம் கீழ்காணும் பகுதிகளில், கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெற உள்ளது.

அதன்படி (31.1.2024) புதன்கிழமை மாலை 5 மணிக்கு சிங்காநல்லூர் பகுதி-2, லட்சுமி மஹால் உப்பிலிபாளையம் பகுதியிலும், மாலை 7 மணிக்கு சிங்காநல்லூர் பகுதி- 3, சரஸ்வதி நடராஜன் திருமண மண்டபம், 80 அடி சாலை ஒலம்பஸ் பகுதியிலும், (01.02.2024)ஆம் தேதி வியாழக்கிழமை, மாலை 5 மணிக்கு சிங்காநல்லூர் பகுதி- 1, மங்கள் மஹால் சிங்காநல்லூர் பகுதியிலும், மாலை 7 மணிக்கு பீளமேடு பகுதி- 1, Trinity ஹோட்டல், பீளமேடு புதூர் பகுதியிலும், (02.02.2024) ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பீளமேடு பகுதி-2, வைஸ்ணவா ஹால், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியிலும், மாலை 7 மணிக்கு பீளமேடு பகுதி-3, செளரிபாளையம், Society Hall பகுதிகளிலும் நடைபெற உள்ளது.

மேற்கண்ட தேதிகளில் நடைபெற இருக்கும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, OMR sheet பணிகள், ஆலோசனை கூட்டத்திற்கு அந்தந்தப் பகுதிக்குட்பட்ட பகுதிச் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் அதற்குண்டான ஏற்பாடுகளை செய்யுமாறு, தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...